Close

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை ஆகிய துறைகளின் சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகள் குறித்து மாதிரி ஒத்திகை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது 22-05-2025