Close

மகளிர் திட்டத்தின் வாயிலாக பொதுமகக்ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 100 % வாக்களிப்பது குறித்தும் தேர்தல் நாளான ஏப்ரல்-19 குறித்தும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது 27-03-2024