Close

திரு. அமர் குஷ்வாஹா. இ.ஆ.ப.,

Amar Kushawha, IAS

திரு.அமர் குஷ்வாஹா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித் தலைவர், இவர் இந்திய ஆட்சிப்பணி அமைப்பின் 2011- ஆம் வருடத்திய தொகுதியில் உள்ளவர் ஆவார். மேலும் இவர் இளங்கலை வேதியியல், கணிதம், தொழிற்சாலை வேதியியலில் பட்டம் பெற்றுள்ளார். இவர் பணிக்கு வந்தபின் 2013-2014 –ஆம் ஆண்டில் திருவள்ளுவர் மாவட்டத்தில் உதவி ஆட்சியராகவும் (பயிற்சி), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி வருவாய் கோட்டத்தில் சார் ஆட்சியராக 2014-2017 வரை பணிபுரிந்துள்ளார். 2017-2019 வரை உதகமண்டலம் மலை பகுதி வளர்ச்சி திட்டம், திட்ட இயக்குநராக பணிபுரிந்துள்ளார். 2019-2021 வரை சென்னையில் ஊரக வளர்ச்சித் துறையில் கூடுதல் இயக்குநராக பணிபுரிந்துள்ளார். இவர் 05.06.2021 பி.ப. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பு ஏற்றுள்ளார்.