உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூய்மை இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலக ஆகிய அலுவலகங்களில் உள்ள திடக்கழிவுகளை தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொண்டு திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டது 05-06-2025