ஆம்பூர் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு துறை விற்பனையாளராக பணியாற்றிய திரு.இரவிச்சந்திரன் என்பவர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமைக்காக அவரின் மனைவி திருமதி.பரிமளா ௧/பெ. இரவிச்சந்திரன்(லேட்) என்பவரின் குடும்பத்தாருக்கு ரூ.25 இலட்சம் மதிப்பிலான காசோலையை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார் 02-01-2023
வெளியிடப்பட்ட தேதி : 02/01/2023
