Close

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை JOYFUL ENGLISH திட்டத்தின் வாயிலாக மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கான அலைபேசி செயலியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்