வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் 2024 முன்னேற்பாடாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை முதல் நிலை சரிபார்ப்பு பணி முடிவடைந்து, பாதுகாப்பாக வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் முன்னிலையில் மூடி சீல் வைக்கப்பட்டது 22-07-2023
வெளியிடப்பட்ட தேதி : 22/07/2023