தமிழ்நாடு வீட்டுவசதி வாரியப் பகுதி திருமால் நகர் மற்றும் வெங்கடேஸ்வரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (2025 – 2026) மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வை
வெளியிடப்பட்ட தேதி : 05/06/2026
