Close

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மற்றும் மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசுத்தொகை அளித்து பாராட்டினார் 12-05-2026