தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23 ஏப்ரல் 2026 அன்று நடைபெற உள்ளதையொட்டி தலைமை வாக்குச்சாவடி பணிபுரிவதற்கான் முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் 28-03-2026
வெளியிடப்பட்ட தேதி : 28/03/2026
