பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 நடைபெறுவதையொட்டி கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மகளிர் திட்டத்தின் வாயிலாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு துவக்க நிகழ்வுகளை மேற்கொண்டார் 30-03-2024