Close

தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தீன்தயாள் உபத்யாய கிராமின் கௌசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக 33 இளைஞர்களை சென்னைக்கு மாவட்ட ஆட்சி தலைவர் அனுப்பு வைத்தார் 09-10-2023