எருது விடும் திருவிழாவில் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கீழ் அச்சமங்கலம் பழனி வட்டத்தை சேர்ந்த செல்வன்.விக்ரம்(வயது 17) த/பெ. திரு.வேலாயுதம் என்பவர் காயம் அடைந்து உயிரிழந்தவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு செல்வன்.விக்ரமின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார் 29-03-2023
வெளியிடப்பட்ட தேதி : 29/03/2023